கலைஞர்
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்
========
ஜெயலலிதா
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
=======
விஜயகாந்த்
எங்கிட்ட மோதாதே
=========
அழகிரி
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்தில
==========
பொதுமக்கள்
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
===================
குடிமக்களுக்கு ஆதரவாக டி.ராஜேந்தர் பாடும் பாடலை கேளுங்கள்...
பதிவர்கள் ஒரு லட்சம் பரிசு பெற அரிய வாய்ப்பு......மேலும் தகவல்களுக்கு
இந்த சுட்டியை கிளிக் செய்யவும்
| Tweet |




அடடடா..
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteஇதுக்கு ஏன் வாழ்த்துக்கள் என்று புரியாவிட்டாலும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
Deleteசெம பொருத்தமான பாடல்கள் :-)
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteதலைப்பே அட்டகாசம். பாடல்களும் வெகு பொருத்தம். (கரண்ட் போய்ட்டதால உடனே கருத்திட முடியலை தம்பி) சூப்பர்.
ReplyDeleteபதிவுகளுக்கு ஏற்றாற்போல் தலைப்பு வைக்கப்படுகிறது. வருகைக்கு நன்றி
Deleteஎன்னது?....கரண்ட் போனதால் உடனே கருத்திட முடியலையா?.... பதிவர்களுக்கு ஜெயா வைத்த ஆப்புன்னு ஒரு பதிவு போட்டிடலாமா சார்?
Delete:D
Deleteஹா ஹா... பொருத்தமான பாட்டு... ரசித்தேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)
வருகைக்கு நன்றி நண்பரே
Deleteஅட்டகாசம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
தங்களின் வருகைக்கு நன்றி சார்
Deleteசுடச்சுட அரசியல் .
ReplyDeleteஆமாம் சார்....இப்பவெல்லாம் சுட்டச்சுட போட்டாத்தான் எடுபடுது
Deleteha.ha.ha......
ReplyDelete